/* */

மழைநீர் தேங்கிய பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் நேரில் ஆய்வு

வந்தவாசி பகுதியில் மழைநீர் தேங்கிய ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்குமார் நேரில் ஆய்வு

HIGHLIGHTS

மழைநீர் தேங்கிய பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் நேரில் ஆய்வு
X

மழைநீர் தேங்கிய ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்குமார்  

வந்தவாசி கோட்டைக்குள் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 180 மாணவர்கள் பயின்று வருகின்றனர் . தொடர் பலத்த மழை காரணமாக பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்கியதால் மாணவர்கள் சிரமத்துடன் பள்ளிக்கு சென்று வருகின்றனர்.

இதுகுறித்து தகவலறிந்த வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்குமார் அந்தப் பள்ளிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது பள்ளி வளாகத்தில் மழை நீர் தேங்காதவாறு மண் கொட்டி தரை மட்டத்தை ஏற்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் பள்ளி கட்டிடத்தை அவர் ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது நகராட்சி பொறியாளர் உஷாராணி, வட்டார வளர்ச்சி அலுவலர் , தலைமை ஆசிரியை , பெற்றோர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்

Updated On: 3 Dec 2021 8:20 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...