/* */

ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் மோசடி நடப்பதாக விவசாயிகள் புகார்

வந்தவாசி அருகே தேசூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் மோசடி நடப்பதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்

HIGHLIGHTS

ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் மோசடி நடப்பதாக விவசாயிகள் புகார்
X

வந்தவாசி அருகே தேசூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் மோசடி நடப்பதாக விவசாயிகள்புகார் அளித்தனர். விவசாயிகளிடம் கொள்முதல் செய்த நெல் மூட்டைகளுக்கு பணம் தராமல் ரூ.54 லட்சத்தை சுருட்டியதாக நெல் வியாபாரி மீது புகார் அளிக்கப்பட்டது.

மோசடியை கண்டித்து விற்பனைக் கூட்டத்தின் வாயிற்கதவைப் பூட்டி விவசாயிகள் போராட்டம் நடத்தினர். போலீஸ் விசாரணையில் 5,081 நெல் மூட்டைகளுக்கு ரூ.53.71 லட்சம் மோசடி செய்தது அம்பலமாகியது. மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது

Updated On: 3 Aug 2021 1:42 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  2. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...
  3. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  4. ஈரோடு
    அந்தியூர் அருகே 2 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
  5. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  6. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  7. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  8. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  9. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  10. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்