/* */

வந்தவாசி நகராட்சியில் தீ விபத்து: ஆவணங்கள் எரிந்து சேதம்

வந்தவாசி நகராட்சியில் பழைய கட்டட மாடியில் ஏற்பட்ட தீ விபத்தில் பழைய ஆவணங்கள் எரிந்து சேதமடைந்தன.

HIGHLIGHTS

வந்தவாசி நகராட்சியில் தீ விபத்து: ஆவணங்கள் எரிந்து சேதம்
X

நகராட்சி அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் எரிந்த ஆவணங்கள்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகராட்சி வளாகத்தில் மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டி ஒட்டியுள்ள பழைய கட்டிடத்தில் நகர நில அளவையர் அலுவலகம், இ சேவை மையம் மற்றும் ஆதார் சேவை மையம் ஆகியவை இயங்கி வருகிறது.

இந்த கட்டிடத்தின் மாடியில் உள்ள சிமெண்ட் ஷீட் வேய்ந்த பகுதியில் நகராட்சியின் பழைய பில் புத்தகங்கள் மற்றும் ஆவணங்கள் வைக்கப்பட்டிருந்தன. நேற்று மாலை திடீரென தீப்பற்றியது. இதில் பழைய ஆவணங்கள் எரிந்து சேதமடைந்தன. தகவலறிந்த வந்தவாசி தீயணைப்புத் துறையினர் அங்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். இதுகுறித்து வந்தவாசி தெற்கு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 23 May 2022 7:39 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    இந்தியாவில் அதிகரிக்கும் சீன மொபைல் போன் விற்பனை
  2. வீடியோ
    Director Praveen Gandhi-க்கு Vetrimaaran பதிலடி ! #vetrimaaran...
  3. வீடியோ
    Kalaignar, MGR வரலாற்றை சொல்லி கொடுத்து மாணவர்களை கெடுத்துவிட்டனர்...
  4. லைஃப்ஸ்டைல்
    கடிதத்தை தூதுவிட்டு என்னுயிர் மனைவிக்கு திருமண வாழ்த்து..!
  5. வால்பாறை
    ஆனைமலை மாசாணியம்மன் கோவில் நகைகள் உருக்கும் பணிகள் துவக்கம்
  6. கரூர்
    கரூர் மாரியம்மன் கோவில் கம்பம் விடும் திருவிழா பற்றிய ஆலோசனை கூட்டம்
  7. லைஃப்ஸ்டைல்
    ஈடற்ற அண்ணனுக்கு திருமணநாள் வாழ்த்துகள்
  8. கரூர்
    கரூரில் பள்ளி மாணவர்களுக்கு சிலம்பம் தகுதி பட்டை வழங்கும் விழா
  9. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்ற என் தாய்க்கு இன்று பிறந்தநாள்..!
  10. ஆன்மீகம்
    கரூர் மாரியம்மன் கோவிலில் துவங்கியது கம்பம் விடும் திருவிழா