/* */

சாலையோரம் கிடந்த 40 ஆயிரம் பணத்தை காவல்துறையினரிடம் ஒப்படைத்த ஐந்தாம் வகுப்பு மாணவி

வந்தவாசியை அடுத்த பிருதூர் கிராமத்தில் சாலையோரத்தில் கிடந்த 40 ஆயிரம் பணத்தை கண்டெடுத்த ஐந்தாம் வகுப்பு மாணவி கோதை

HIGHLIGHTS

சாலையோரம் கிடந்த 40 ஆயிரம் பணத்தை காவல்துறையினரிடம் ஒப்படைத்த ஐந்தாம் வகுப்பு மாணவி
X

சாலையில் கிடந்த பணத்தை ஊராட்சி மன்ற தலைவரிடம் ஒப்படைத்த மாணவி கோதை 

வந்தவாசியை அடுத்த பிருதூர் கிராமத்தில் சாலையோரத்தில் கிடந்த 40 ஆயிரம் பணத்தை கண்டெடுத்த ஐந்தாம் வகுப்பு மாணவி கோதை ஊராட்சி மன்ற தலைவரிடம் பணத்தை ஒப்படைத்தார்.

ஊராட்சி மன்ற தலைவர் சார்பில் 40 ஆயிரம் பணத்தை காவல் நிலையத்தில் ஆய்வாளர் குமாரிடம் ஒப்படைக்கப்பட்டது. மாணவி கோதைக்கு ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.

மேலும் காவல்துறை அதிகாரிகளும், பொதுமக்களும், ஆசிரியர்களும், சிறுமிக்கு பாராட்டு தெரிவித்தனர்.

Updated On: 23 Sep 2021 7:12 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    உடுமலை; காண வேண்டிய அற்புதமான 7 இடங்களை அவசியம் தெரிஞ்சுக்குங்க!
  2. திருவண்ணாமலை
    மண் பரிசோதனை செய்து தேவையான உரங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  4. அவினாசி
    பெங்களூரு ஸ்ரீ ஸ்ரீ குருகுல வேதாகம பாட சாலை மாணவா்களுக்கு பயிற்சி...
  5. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை
  6. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு
  7. திருவண்ணாமலை
    வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள, ஆட்சியர் அறிவுரை
  8. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவிலில் குவிந்த பக்தா்கள்
  9. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை