/* */

திமுக எம்எல்ஏவை கண்டித்து திமுகவினர் தீக்குளிக்க முயற்சி

வந்தவாசியில் தேர்தல் தோல்விக்கு தொகுதி எம்எல்ஏ தான் காரணம் என புகார் தெரிவித்த திமுகவினர் அவரை கண்டித்து தீக்குளிக்க முயன்றனர்

HIGHLIGHTS

திமுக எம்எல்ஏவை கண்டித்து திமுகவினர் தீக்குளிக்க முயற்சி
X

தங்கள் மீது மண்ணெண்ணெய்  ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்ற திமுகவினர்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வந்தவாசி நகராட்சி 2வது வார்டு திமுக சார்பில் போட்டியிட்ட காயத்ரி பிரபு, சுயேச்சை வேட்பாளர் ஷீலாவிடம் தோல்வியடைந்தார்.

இந்நிலையில் தங்களது தோல்விக்கு வந்தவாசி திமுக எம்எல்ஏ-வின் திரைமறைவு வேலைதான் காரணம் என புகார் கூறிய காயத்ரி பிரபு ஆதரவு திமுகவினர் மற்றும் விசிகவினர், சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன் மறியலில் ஈடுபட்டனர். அப்போது சிலர் மண்ணெண்ணெய் தங்கள் மீ து ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றனர்.

அங்கு வந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். அதைத்தொடர்ந்து அவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து அவர்களில் 3 பேரை பிடித்து போலீசார் காவல் நிலையம் கொண்டு சென்றனர்.

Updated On: 23 Feb 2022 7:25 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  2. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    கிரடிட் கார்டு பயன்பாட்டில் இவ்வளவு நன்மைகளா?
  4. லைஃப்ஸ்டைல்
    தலைமுடி வளர்ச்சிக்கு இனிமேல் முட்டையை பயன்படுத்துங்க!
  5. திருவண்ணாமலை
    விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட வாலிபர் தற்கொலை முயற்சி!
  6. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை: உழைப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் உன்னத நாள்
  7. ஆன்மீகம்
    அன்பிற்கும் அமைதிக்கும் வழிவகுக்கும் ரமலான்
  8. ஆரணி
    பாலியல் தொல்லை வழக்கில் விடுதி வார்டனுக்கு 20 ஆண்டு ஜெயில்!
  9. கோவை மாநகர்
    சவுக்கு சங்கருக்கு மே 28 ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு
  10. திருச்சிராப்பள்ளி மாநகர்
    செல்வராஜ் எம்பி உருவ படத்திற்கு திருச்சியில் கம்யூனிஸ்டு கட்சியினர்...