/* */

மின் சிக்கன வாரத்தையொட்டி விழிப்புணர்வு ஊர்வலம்

வந்தவாசியில் மின் சிக்கன வாரத்தையொட்டி தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மானக் கழகம் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது

HIGHLIGHTS

மின் சிக்கன வாரத்தையொட்டி விழிப்புணர்வு ஊர்வலம்
X

விழிப்புணர்வு ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்த  கோட்ட செயற்பொறியாளர் மீனாகுமாரி

தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மானக் கழக வந்தவாசி கோட்டம் சார்பில் மின்சிக்கன வாரத்தையொட்டி விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தை கோட்ட செயற்பொறியாளர் மீனாகுமாரி கொடியசைத்து தொடங்கி வைத்தார். வந்தவாசி கோட்டை மைதானத்தில் இருந்து தொடங்கிய ஊர்வலம் பழைய பேருந்து நிலையம், பஜார் வீதி ,தேரடி வழியாகச் சென்று ஐந்து கண் பாலம் அருகே முடிவடைந்தது.

விழிப்புணர்வு ஊர்வலத்தில் மின் வாரிய உதவி செயற்பொறியாளர் சசிகுமார் ,உதவி பொறியாளர்கள் ,மின்வாரிய ஊழியர்கள், பொதுமக்களுக்கு மின்சிக்கனம் ,பாதுகாப்பு குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கினார்கள்.

Updated On: 18 Dec 2021 11:15 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...