/* */

நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

வந்தவாசியில் நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது

HIGHLIGHTS

நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
X

நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த சென்னாவரம் கிராமத்தில் நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தை ஊராட்சி மன்ற தலைவர் வீரராகவன் தொடங்கி வைத்தார்.

கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக சென்ற இந்த ஊர்வலத்தில் ஊராட்சி தூய்மை பணியாளர்கள், கிராம பொதுமக்கள் கையில் துணிப்பையுடன் பங்கேற்றனர். மேலும் நெகிழி பைகளை தவிர்த்து துணிப்பைகளை பயன்படுத்த வேண்டும், குப்பைகளை மக்கும் மக்காத குப்பை என பிரித்து வழங்க வேண்டும் என்பன போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை அவர்கள் ஏந்தி சென்றனர். பொதுமக்களுக்கு ஊர்வலத்தின் போது துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

Updated On: 4 July 2022 7:31 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?
  2. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  4. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  5. நாமக்கல்
    ப.வேலூர் தர்காவில் மழைவேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை
  6. நாமக்கல்
    பரமத்தி அருகே குடும்ப பிரச்சினையால் கட்டிட மேஸ்திரி தூக்கிட்டு ...
  7. உலகம்
    பூமி தன்னை பார்த்துக் கொள்ளும் ; மனிதனே உன்னை பார்த்துக்கொள்..!
  8. நாமக்கல்
    ப.வேலூரில் போலீசாருக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி முகாம்..!
  9. க்ரைம்
    பொன்னேரி அருகே வீட்டின் முன் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்...
  10. நாமக்கல்
    பச்சைமலை பகுதியில் நடைபெற்ற உழவாரப்பணியில் பங்கேற்ற சிவனடியார்கள்