/* */

திருவண்ணாமலை: நீண்ட நாட்களுக்குப் பின்னர் மாவட்ட மைய நூலகம் திறந்தது

புத்தகங்களை வாசகர்கள் தேர்ந்தெடுக்க தற்போது அனுமதிக்கப்படவில்லை. ஊழியர்களே அந்த புத்தகத்தை தேடி எடுத்துத் தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

திருவண்ணாமலை: நீண்ட நாட்களுக்குப் பின்னர் மாவட்ட மைய நூலகம் திறந்தது
X

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்டிருந்த நூலகங்கள் நேற்று முதல் செயல்படத் தொடங்கியது. விடுமுறை நாளான இன்று திருவண்ணாமலை மாவட்ட மைய நூலகத்திற்கு பொதுமக்கள் ஒரு சிலரே வந்திருந்தனர். பள்ளிகள் கல்லூரிகள் திறக்கப்படாத நிலையில் மாணவர்களின் வருகை குறைவாகவே இருந்தது. பொதுவாக திருவண்ணாமலை நூலகத்தில் விடுமுறை நாட்களில் மாணவர்களின் வருகை அதிகமாக இருக்கும்.

அதுமட்டுமின்றி நேரடியாக சென்று புத்தகங்களை வாசகர்கள் தேர்ந்தெடுக்க தற்போது அனுமதிக்கப்படவில்லை. ஊழியர்களே அந்த புத்தகத்தை தேடி எடுத்துத் தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நூலகத்திற்கு வரும் வாசகர்களுக்கு கிருமிநாசினி மற்றும் சோப்பு மற்றும் தண்ணீர் வைக்கப்பட்டுள்ளது.

Updated On: 25 July 2021 7:55 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 மையங்களில் நீட் தேர்வு
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  3. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை மின்சார ரயில் அலைமோதும் மக்கள் கூட்டம்; கூடுதல்...
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  5. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  6. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  9. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  10. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?