/* */

கொரோனா பரவலை கட்டுபடுத்த திருவண்ணாமலை பகுதிகளில் புதிய கட்டுப்பாடுகள்

கொரோனா பரவலை கட்டுபடுத்த திருவண்ணாமலை பகுதிகளில் புதிய கட்டுப்பாடுகள் மீறி செயல்படுவார்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

HIGHLIGHTS

கொரோனா பரவலை கட்டுபடுத்த திருவண்ணாமலை பகுதிகளில் புதிய கட்டுப்பாடுகள்
X

திருவண்ணாமலை பகுதியில் மூடப்பட்டுள்ள கடைகள்.

கொரோனா பரவலை கட்டுபடுத்த திருவண்ணாமலை மற்றும் காட்டாம் பூண்டி உள்ளிட்ட சில மருத்துவ வட்டார பகுதிகளில் இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்துவதாக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார். அதன்படி காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே கடைகள் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியரின் உத்தரவுக்கிணங்க தற்போது திருவண்ணாமலையில் அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. மேலும், ஆகஸ்ட் 25ஆம் தேதி புதிய கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார். கட்டுப்பாடுகளை மீறி செயல்படுவார்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

Updated On: 16 Aug 2021 12:56 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    உலக அளவிலான மாற்றம் : புலிப்பாய்ச்சலில் இந்தியா..!
  2. லைஃப்ஸ்டைல்
    ‘குடும்பத்தில் சுயநலம் பெருகினால், உறவுகள் விலகிப் போகும்’
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணிகளின் இன்றைய நீர்மட்டம்
  4. கல்வி
    பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்: மாவட்டவாரியாக தேர்ச்சி விகிதம்
  5. லைஃப்ஸ்டைல்
    ‘தூக்கத்தில் வருவதல்ல கனவு; உன்னை தூங்க விடாமல் செய்வதே கனவு’ - கலாம்...
  6. பூந்தமல்லி
    தண்ணீர் தொட்டில் விழுந்து 3 வயது சிறுமி உயிர்ழப்பு
  7. கல்வி
    பரீட்சையில் Fail ஆகிட்டா, தோத்துட்டோம்ன்னு அர்த்தமா...?
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. ஆன்மீகம்
    காக்கும் கடவுள் கணேசனை நினை... கவலைகள் அகல அவன் அருள் துணை!
  10. கோவை மாநகர்
    கோவையில் பத்தாம் வகுப்பில் 94.01 சதவீதம் பேர் தேர்ச்சி