/* */

திருவண்ணாமலையில் பராசக்தி அம்மன் ரிஷப வாகனத்தில் அருள்பாலித்தார்.

அண்ணாமலையார் கோவிலில் நவராத்திரி உற்சவம் ஐந்தாம் நாள் பராசக்தி அம்மன் ரிஷப வாகனத்தில் அருள்பாலித்தார்.

HIGHLIGHTS

திருவண்ணாமலையில் பராசக்தி அம்மன் ரிஷப வாகனத்தில்  அருள்பாலித்தார்.
X

ரிஷப வாகனத்தில் பராசக்தி அம்மன் 

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் நவராத்திரி உற்சவம் ஐந்தாம் நாள் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.

பராசக்தி அம்மன் ரிஷப வாகனத்தில் அருள்பாலித்தார். இன்று பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்பதால், பக்தர்களின்றி விழா நடைபெற்றது

Updated On: 10 Oct 2021 4:07 PM GMT

Related News

Latest News

  1. திருவள்ளூர்
    திருவள்ளூர் மாவட்டத்தில் 7 மையங்களில் நடைபெற்ற நீட் தேர்வு
  2. கும்மிடிப்பூண்டி
    மாதர்பாக்கத்தில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்த கோவிந்தராஜன் எம்எல்ஏ
  3. நாமக்கல்
    வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு திடீர் அறிவிப்பு
  4. நாமக்கல்
    வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கான போலி விளம்பரங்கள் குறித்து கலெக்டர்...
  5. ஈரோடு
    கோபி வெங்கடேஸ்வரா கல்வி நிறுவனங்களில் படித்த 603 மாணவர்களுக்கு பணி...
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?
  7. லைஃப்ஸ்டைல்
    ஸ்ரீ கிருஷ்ணரின் ஞான வார்த்தைகள் !
  8. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  9. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  10. வீடியோ
    🔥 Delhi-யில் அடித்த Annamalai அலை!😳 மிரண்டுபோன BJP தலைமை |...