திருவண்ணாமலை திருக்கார்த்திகை 5-ம் நாள் தீபத் திருவிழா

திருவண்ணாமலை திருக்கார்த்திகை 5-ம் நாள் தீபத் திருவிழா
X
ஐந்தாம் நாள் காலை விநாயகர் மற்றும் சந்திரசேகரன் அலங்காரத்தில் சுவாமி, அம்பாள் வீதி உலா வந்தனர்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் 5-ம் நாள் தீபத் திருவிழா இன்று நடைபெற்றது. விழாவை முன்னிட்டு விநாயகர், சந்திரசேகரர் உற்சவ உலா நடந்தது.

Tags

Next Story
தொழிலாளி வீட்டு கதவை உடைத்து  வீட்டில் 5 பவுன் நகை, ரூ.20 ஆயிரம் திருட்டு! நகையும் ரொக்கமும் போன பின் அறிந்த கொடூரம்!