/* */

திருவண்ணாமலை மாவட்டத்தில் 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (11ம் தேதி) 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

திருவண்ணாமலை மாவட்டத்தில் 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
X

பைல் படம்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக திருவண்ணாமலை மாவட்ட சுகாதார துறை தகவல் தெரிவித்துள்ளது.

மாவட்டத்தில் 11ம் தேதி மட்டும் புதிதாக 35 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 29 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். 368 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Updated On: 11 Sep 2021 3:41 PM GMT

Related News