/* */

ஆதரவற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்ட ஆண் குழந்தைக்கு பெயர் சூட்டிய ஆட்சியர்

ஆதரவற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்ட ஆண் குழந்தைக்கு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் , சிவராஜ் பெயர் சூட்டினார்.

HIGHLIGHTS

ஆதரவற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்ட ஆண் குழந்தைக்கு  பெயர்  சூட்டிய ஆட்சியர்
X

ஆதரவற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்ட ஆண் குழந்தைக்கு பெயர் சூட்டிய ஆட்சியர் முருகேஷ். 

திருவண்ணாமலை தாலுகா அத்தியந்தல் கிராமத்தில் உள்ள கெங்கையம்மன் கோவில் அருகே பிறந்து 3 நாட்களே ஆன ஆண் குழந்தை ஒன்று ஆதரவற்ற நிலையில் கடந்த 13-ம் தேதி மீட்கப்பட்டது. அந்த குழந்தை திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தொட்டில் குழந்தை திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் , அந்த ஆண் குழந்தைக்கு சிவராஜ் என்று பெயர் சூட்டினார். பின்னர் அந்த குழந்தையை குழந்தைகள் நல குழுமத்திடம் ஒப்படைத்தார். அப்போது மாவட்ட சமூக நல அலுவலர் மீனாம்பிகை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் செல்வி, குழந்தைகள் நல குழும உறுப்பினர் தேவேந்திரன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Updated On: 22 Jun 2022 1:19 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?