/* */

வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்கத்‌ தவறிய இளைஞர்களுக்கு வாய்ப்பு

வேலைவாய்ப்பு அலுவலக பதிவை புதுப்பிக்கத்‌ தவறிய இளைஞர்களுக்கு மார்ச்‌ 1 வரை புதுப்பித்துக்‌ கொள்ள கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்கத்‌ தவறிய இளைஞர்களுக்கு வாய்ப்பு
X

கலெக்டர் முருகேஷ் 

திருவண்ணாமலை மாவட்டத்தில்‌ வேலைவாய்ப்பு அலுவலக பதிவை புதுப்பிக்கத்‌ தவறிய இளைஞர்கள்‌, முன்னாள்‌ படைவீரர்கள்‌ மார்ச்‌: 1-ஆம்‌ தேதி வரை புதுப்பித்துக்‌ கொள்ள கால அவகாசம் வழங்கியுள்ளது. இதுகுறித்து கலெக்டர் முருகேஷ்‌ வெளியிட்ட செய்திக்‌ குறிப்பில்,

திருவண்ணாமலை மாவட்டத்தில்‌ 2017, 2018, 2019-ஆம்‌ ஆண்டுகளில்‌ தங்களது வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்கத்‌ தவறிய பதிவுதாரர்களுக்கு மார்ச்‌: 1-ஆம்‌ தேதி வரை புதுப்பித்துக்‌ கொள்ள கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இந்தச்‌ சலுகை ஒரு முறை மட்டுமே வழங்கப்படும்‌. எனவே, மாவட்டத்தைச்‌ சேர்ந்த இளைஞர்கள்‌, முன்னாள்‌ படை வீரர்கள்‌ தங்களது வேலைவாய்ப்பு அலுவலகப்‌ பதிவை 1.3.2022-க்குள்‌ புதுப்பித்துக்கொள்ளலாம்‌. முன்னாள்‌ படைவீரர்கள்‌ மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்‌ இயங்கி வரும்‌ முன்னாள்‌ படைவீரர்‌ நல அலுவலகத்தை அணுகி புதுப்பித்துக்‌ கொள்ளலாம்‌ என்று அதில்‌ தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 24 Jan 2022 7:06 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்