/* */

திருவண்ணாமலையில் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம்

திருவண்ணாமலையில் சாராய வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம் விடப்படுவதாக மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு அறிவித்துள்ளது

HIGHLIGHTS

திருவண்ணாமலையில் காவல்துறையினரால்  பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம்
X

திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையினரால், மது விலக்கு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 160க்கும் மேற்பட்ட பலதரப்பட்ட வாகனங்கள், வரும் 28.09.2021ம் தேதி காலை 10 மணிக்கு, திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் பொது ஏலம் விடப்பட உள்ளது.

பொது ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் தற்போது நடைமுறையில் உள்ள கொரோனா நோய்த்தடுப்பு பாதுகாப்பு மற்றும் அரசின் வழிகாட்டுதலின்படி முன்னெச்சரிக்கை நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். கட்டாயமாக முக கவசம் அணிந்து வந்து நுழைவு கட்டணமாக ரூபாய் 100, முன் பணமாக ரூபாய் 1,000 செலுத்தி ரசீது பெற்று ஏலத்தில் கலந்து கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு துணை காவல் கண்காணிப்பாளர், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு, திருவண்ணாமலை மாவட்டம், அவர்களை அலுவலகத்தில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.த்துள்ளார்.

Updated On: 22 Sep 2021 1:41 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நீதியின் பக்கம் நில்லுங்கள்..! நீதி கிடைக்கும்..!
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை தொடர் உயர்வு
  3. வீடியோ
    🔴LIVE : வைரமுத்து இளையராஜா விவகாரம்! பொங்கி எழுந்த பாடலாசிரியர்...
  4. ஈரோடு
    சென்னிமலை எம்.பி.என்.எம்.ஜெ. பொறியியல் கல்லூரியில் தேசிய தொழில்நுட்பக்...
  5. வீடியோ
    கோவிலுக்கு செல்வதால் யாருக்கு லாபம்! #mysskin|#hinduTemple|#hindu |...
  6. லைஃப்ஸ்டைல்
    தோல்வி கண்டு துவளாதீர்..! வீழ்ச்சி எழுச்சிக்கான முயற்சி..!
  7. லைஃப்ஸ்டைல்
    உனை பிரியாத வரவேண்டும் என்னுயிரே..!
  8. ஈரோடு
    வெளிநாட்டில் வேலை: கொங்கு கலை அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு பாராட்டு
  9. வீடியோ
    சினிமா படத்தில்ல இருக்கிறது எல்லாம் நல்லவா இருக்கு? ...
  10. லைஃப்ஸ்டைல்
    குடும்ப உறவாகும் நட்பு..! இருபக்க மகிழ்ச்சி..!