Begin typing your search above and press return to search.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 80 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
HIGHLIGHTS
திருவண்ணாமலை மாவட்டத்தில் 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக திருவண்ணாமலை மாவட்ட சுகாதார துறை தகவல் தெரிவித்துள்ளது. 5 ம் தேதியான இன்று மட்டும் புதிதாக 22 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 4 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். 80 பேர் தனியார் மற்றும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.