/* */

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு 5 நாட்களே உள்ள நிலையில் ஏற்பாடுகள் தீவிரம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் 455 வாக்குச்சாவடிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தெரிவித்தார்

HIGHLIGHTS

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு 5 நாட்களே உள்ள நிலையில் ஏற்பாடுகள் தீவிரம்
X

கலெக்டர் முருகேஷ் 

மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிகள் 10 பேரூராட்சிகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19ம் தேதி நடைபெறுகிறது. இதற்காக மாவட்டம் முழுவதும் 455 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடிகள் அனைத்திலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகிறது.

இவற்றில் பதற்றமான வாக்குச்சாவடிகள் என்று கண்டறியப்பட்டுள்ள 130 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தி கண்காணிக்கப்படும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை 18ம் தேதி வாக்குச்சாவடிகளுக்கு எடுத்துச் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது

தேர்தல் நடத்தை விதிகள் முறையாக கடைபிடிக்க படுகிறதா என்பதை தேர்தல் பார்வையாளர்கள் கண்காணித்து வருகின்றனர் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

Updated On: 13 Feb 2022 5:44 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  2. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  3. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்
  5. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தை அள்ளித் தரும் கிவி ஜூஸ் - இனிமேல் மிஸ் பண்ணாதீங்க!
  6. ஆன்மீகம்
    பூஜை அறையை எப்போதும் சுகந்தமாக வைத்திருக்க என்ன செய்யலாம்?
  7. தேனி
    தேனியில் 4வது நாளாக மழை! வைகை அணையில் நீர் திறப்பு!
  8. இந்தியா
    இணையம் என்ன டாக்டரா..? விழிப்பு வேணும்..!
  9. குமாரபாளையம்
    இரண்டு மணி நேர மழையால் நிலவிய குளிர்ச்சி! வீடு சேதம்!
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் அம்மை நோய் ஏற்பட்டால் குணப்படுத்த என்ன செய்யலாம்?