/* */

விவசாயியை துப்பாக்கியால் சுட்ட மனைவியின் கள்ளக்காதலன் கைது

சந்தவாசல் அருகே விவசாயியை துப்பாக்கியால் சுட்ட மனைவியின் கள்ளக்காதல் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

விவசாயியை துப்பாக்கியால் சுட்ட மனைவியின் கள்ளக்காதலன் கைது
X

திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் சாமிநாதன் (வயது 24). இவர் மேல் செண்பகத்தோப்பு பகுதியை சேர்ந்த நதியா என்பவரை திருமணம் செய்து கொண்டு, 11 மாத குழந்தையுடன் அங்கேயே வசித்து வருகிறார்.

கடந்த 21-ந்தேதி சாமிநாதன் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த போது அவரை மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டார். இதில் சாமிநாதனின் தலையில் குண்டு பாய்ந்து காயமடைந்தார். அவரை வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்து அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து சந்தவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் இன்று நதியாவின் கள்ளக்காதலனான வேலூர் மாவட்டம் அணைக்கட்டை அடுத்த தண்டையான் கொட்டாய் பகுதியை சேர்ந்த சங்கர் என்பவரை, சந்தவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலமோன் ராஜா, சப்-இன்ஸ்பெக்டர் நாராயணன் ஆகியோர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 30 March 2022 1:23 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!