கலசபாக்கத்தில் கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி முகாம்

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி முகாம் நடைபெற்றது

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் வட்டம் மேல்மலையனூர் ஊராட்சிக்கு உட்பட்ட மேல் வன்னியனூர், கீழ் வன்னியனூர் , கர்ணாம்பாடி நவந்தபாளையம் ஆகிய பகுதியில் கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி முகாம் நடைபெற்றது. கலசப்பாக்கம் கால்நடை மருத்துவமனை உதவி மருத்துவர் (பொறுப்பு) வித்யாசாகர் தலைமையில் கோமாரி தடுப்பூசி போடப்பட்டது.

தடுப்பூசி குறித்து பொதுமக்களுக்கு கூறும்போது, கால்நடைகளில் கோமாரி நோய் வராமல் தடுக்கும் வகையில் இலவச கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி ஆண்டுக்கு இரு முறை மேற் கொள்ளப்பட்டு வருகிறது. எனவே விவசாயிகள் தங்களுடைய கால்நடைகளுக்கு இந்த தடுப்பூசியை செலுத்திக் கொள்வதன் மூலம் உயிரிழப்பை தடுக்க முடியும். மேலும் தடுப்பூசி செலுத்தாத மாடுகளுக்கு கோமாரி நோய் வந்த பின் கால்நடை மருத்துவரிடம் சிகிச்சையை எடுத்துக் கொள்வதன்மூலம் விரைவில் குணப்படுத்த முடியும். அதேபோல் கிருமி நாசினி கொண்டு கொட்டகையை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் கோமாரி பாதித்த கால்நடைகளை அப்புறப்படுத்தி மருத்துவரிடம் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.என்று கூறினார்.

இம்முகாமில் சுமார் 250 மேற்பட்ட கால்நடைகள் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது.

மேலும் இம்முகாமில் கலசப்பாக்கம் கால்நடை மருத்துவமனை உதவியாளர் சௌந்தர் , மேலராணி கால்நடை மருந்தக உதவியாளர் லக்ஷ்மி ,மேல் வண்ணியனூர் பால் உற்பத்தியாளர் சங்க செயலாளர் குபேந்திரன் மற்றும் செயற்கை முறை கருவூட்டாலர்கள் பங்கேற்றனர்.

Updated On: 10 Nov 2021 11:17 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    கார் பந்தயத்திற்கு அவசரம் காட்டும் அரசு: டிடிவி தினகரன் கண்டனம்
  2. இந்தியா
    Assam Earthquake-அசாமில் நில நடுக்கம்..! 3.5 ரிக்டர் அளவு பதிவு..!
  3. தமிழ்நாடு
    ஆன்லைன் ரம்பி.. அலட்சியப்படுத்தும் அரசுக்கு ராமதாஸ் கண்டனம்
  4. தமிழ்நாடு
    தோல்வி அல்ல.. எச்சரிக்கை: கே எஸ் அழகிரி
  5. இந்தியா
    Revanth Reddy Swearing-in Today- தெலங்கானா முதல்வாகிறார் ரேவந்த்...
  6. திருநெல்வேலி
    திருநெல்வேலி மாநகர காவல்துறையில் வாகன ஏல அறிவிப்பு..!
  7. குமாரபாளையம்
    சுற்றுச்சூழல் மாசடைவதை தடுக்க கோரிக்கை..!
  8. தேனி
    தேனி மாவட்டத்தில் ஆம்புலன்ஸ்கள் பழுது: விபத்தில் சிக்கியவர்களை...
  9. சிவகாசி
    சிவகாசி அருகே, வேனில் கடத்தப்பட்ட ரேசன் அரிசி..!
  10. நாமக்கல்
    புதுச்சத்திரம் பகுதியில் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்