/* */

அரசு பள்ளிகளில் குடிநீர் சுகாதார வசதிகள்: ஒன்றிய குழுத்தலைவர் ஆய்வு

கலசப்பாக்கம் அருகே அரசு பள்ளிகளில் குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் குறித்து ஓன்றிய குழுத்தலைவர் ஆய்வு மேற்கொண்டார்

HIGHLIGHTS

அரசு பள்ளிகளில் குடிநீர் சுகாதார வசதிகள்: ஒன்றிய குழுத்தலைவர் ஆய்வு
X

கோப்புப் படம்

கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்ட பள்ளிகள் வரும் 1ஆம் தேதி திறக்கப்பட உள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடுகளை கல்வித்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர் அதன்படி கலசப்பாக்கம் அருகே பூண்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் குடிநீர் சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து ஒன்றியக்குழு தலைவர் அன்பரசி ஆய்வு செய்தார்.

பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பள்ளியில் ஆழ்துளை கிணறு கழிவறைகள், சுற்றுச்சுவர், உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தருமாறு ஒன்றிய குழுத் தலைவரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

இந்த ஆய்வின்போது மாவட்ட கவுன்சிலர்கள் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் உடனிருந்தனர்.

Updated On: 27 Aug 2021 7:32 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  3. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  4. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  6. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  7. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  8. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  9. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  10. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...