கொரோனா தடுப்பு சிறப்பு முகாமை பார்வையிட்ட திருவண்ணாமலை எம்.பி.

கொரோனா தடுப்பு சிறப்பு முகாமை பார்வையிட்ட  திருவண்ணாமலை எம்.பி.

தேவதானப்பட்டில் இன்று நடைபெற்ற கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை, திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை பார்வையிட்டார்.  

கொரோனா தடுப்பு சிறப்பு முகாம் பணிகளை, திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை பார்வையிட்டார்.

தமிழகம் முழுவதும் சுமார் 40,000 முகாம்கள் மூலம் இன்று கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்த பிரம்மாண்ட முகாம் மூலம், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் தடுப்பூசி இலக்கான 20 லட்சம் என்ற இலக்கு நிர்ணயித்து தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

அவ்வகையில், திருவண்ணாமலை மாவட்டத்திலும், மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. தேவதானப்பட்டில் இன்று நடைபெற்ற கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை, திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை இன்று மாலை பார்வையிட்டார். நிகழ்ச்சியில் தேவனாம்பட்டு ஒன்றிய தலைவர் மற்றும் ஒன்றிய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story