/* */

திருவண்ணாமலை மாவட்டத்தில் பலத்த மழை

திருவண்ணாமலை மாவட்டத்தில் பலத்த மழை விவசாயிகள் மகிழ்ச்சி

HIGHLIGHTS

திருவண்ணாமலை மாவட்டத்தில்  பலத்த மழை
X

மாதிரி படம்

 

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று இரவு முதல் அதிகாலை வரை இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. ஆரணியில் 115.5 மி மீ மழை பெய்துள்ளது. கண்ணமங்கலம் பகுதியில் வராக நதியில் வெள்ளம் பாய்ந்தோடியது. போளூர்,கலசப்பாக்கம், பகுதிகளில் பெய்த கன மழையினால் வெண்மணி, செங்குணம், வடமாதிமங்கலம், போன்ற கிராமங்களில் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Updated On: 9 July 2021 6:59 AM GMT

Related News

Latest News

  1. அவினாசி
    அவிநாசிலிங்கேஸ்வரா் கோவில் உண்டியல்கள் திறப்பு
  2. இந்தியா
    மீண்டும் 75,000 புள்ளிகளை எட்டிய சென்செக்ஸ் 22,700க்கு மேல் நிஃப்டி
  3. லைஃப்ஸ்டைல்
    இன்னும் என்னவளுடனான பயணம் தொடர்கிறது..!
  4. லைஃப்ஸ்டைல்
    வானத்து சல்லடையில் மேகம் ஊற்றிய நீர், மழை..!
  5. ஈரோடு
    ஈரோடு வாக்கு எண்ணும் மையத்தில் டிஜிட்டல் திரை கோளாறு: ஆட்சியர்...
  6. அரசியல்
    5 ஆண்டுகள் தூங்கிய ஜெகன் அண்ணனை வறுத்தெடுத்த தங்கை..!
  7. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 3வது நாளாக 82 கன அடியாக நீடிப்பு
  8. லைஃப்ஸ்டைல்
    ரமலான் காலத்தில் உடல் பலமும், மன வலிமையும்
  9. பட்டுக்கோட்டை
    வயலில் பாசி படர்ந்தால் நெல் எப்படி சுவாசிக்கும்? எப்படி சத்துக்களை...
  10. லைஃப்ஸ்டைல்
    கஷ்டங்கள் யாவும் கடந்து போகும்.. தோல்வியா? தூசிதான்!