/* */

கலசப்பாக்கத்தில் பேரிடர் மீட்பு விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே பேரிடர் மீட்பு விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

HIGHLIGHTS

கலசப்பாக்கத்தில் பேரிடர் மீட்பு விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி
X

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே, பேரிடர் மீட்பு விழிப்புணர்வு பற்றிய செயல்முறை நடைபெற்றது. கரையாம் பாடி செய்யாற்றில் அமைக்கப்பட்டு தடுப்பணையில், தீயணைப்புத்துறை மற்றும் வருவாய்த் துறையின் மூலமாக, பேரிடர் காலங்களில் வெள்ளத்தில் சிக்கி கொண்டவர்களை காப்பாற்றுவது எப்படி என்பதை செயல் வடிவமாக தீயணைப்பு வீரர்கள் ஒத்திகை நிகழ்ச்சியை நடத்தி, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இந்நிகழ்வில், தீயணைப்புத்துறை அலுவலர் சௌந்தர்ராஜன் மற்றும் அலுவலர்கள் , வருவாய் துறையை சார்ந்த வட்டாட்சியர் , துணை வட்டாட்சியர் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அதிகாரிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 22 Oct 2021 8:04 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. கோவை மாநகர்
    கோவை நகரில் நள்ளிரவு பெய்த மிதமான மழை: மின்னல் தாக்கி தீப்பிடித்த...
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  6. செய்யாறு
    செய்யாறு கல்வி மாவட்டத்தில் 89.25 சதவீத மாணவர்கள் தேர்ச்சி
  7. திருவண்ணாமலை
    மாதந்தோறும் ஊதியம் வழங்க கோரி தூய்மை பணியாளர்கள் கலெக்டரிடம் மனு
  8. வீடியோ
    🔴LIVE : டெல்லியில் Kejirwalai-யை கிழித்து தொங்கவிட்ட Annamalai...
  9. செங்கம்
    திருவண்ணாமலை மாவட்டத்தில் பனை ஓலை பாடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்...
  10. நாமக்கல்
    பாக்கு மரத்தில் கோடையில் பூச்சி நோய் கட்டுப்பாடு: 9ம் தேதி இலவச...