/* */

படவேடு ரேணுகாம்பாள்‌ கோவிலில்‌ உதவி ஆணையர்‌ ஆய்வு

படவேடு ரேணுகாம்பாள்‌ கோவில் கும்பாபிஷேக பணிகளை ஆய்வு செய்த உதவி ஆணையர்‌, பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டுள்ளார்

HIGHLIGHTS

படவேடு ரேணுகாம்பாள்‌ கோவிலில்‌  உதவி ஆணையர்‌ ஆய்வு
X

படவேடு ரேணுகாம்பாள்‌ கோவிலில்‌ உதவி ஆணையர்‌ ஆய்வு செய்தார்.

படவேடு ரேணுகாம்பாள் கோவில் கும்பாபிஷேக சீரமைப்பு பணிகள் விரைவில் நிறைவுபெறும் உதவி ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார்.

கண்ணமங்கலம் அடுத்த படவேடு ரேணுகாம்பாள் கோவிலில் வருகிற 6 ந் தேதி மகாகும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதன் காரணமாக கோவில் முழுவதும் சீரமைத்து வர்ணம் தீட்டும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இப்பணிகளை கோவிலின் செயல் அலுவலர், மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலின் உதவி ஆணையர் ராமு நேரில் வந்து ஆய்வு செய்தார்.

மேலும் ரேணுகாம்பாள் கோவிலின் முடி காணிக்கை மண்டபம், உபகோயிலான காளியம்மன் கோவிலில் நடைபெற்று வரும் திருப்பணிகளை இன்னும் ஒரு வாரத்தில் விரைந்து முடிக்க வேண்டும் என பணியாளர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

அப்போது கோவியில் மேலாளர் மகாதேவன், என்ஜினியர் செந்தில்குமார், எழுத்தர் ரவி ஆகியோர் உடனிருந்தனர்.

Updated On: 24 Jan 2022 1:15 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தின கொண்டாட்டங்கள்
  3. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 46 கன அடியாக சரிவு
  4. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27 கன அடியாக சரிவு
  5. திருவண்ணாமலை
    அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு சித்திரை மாத சிறப்பு அபிஷேகம்
  6. நாமக்கல்
    காந்தமலை முருகன் மற்றும் செல்வ விநாயகர் கோயில்களில் குரு பெயர்ச்சி...
  7. நாமக்கல்
    திருச்செங்கோடு பகுதியில் நோய் தாக்கி கரும்பு பயிர் பாதிப்பு: இழப்பீடு...
  8. திருவண்ணாமலை
    வெப்ப அலை பாதிப்புகளை தடுக்க பின்பற்ற வேண்டிய வழிமுறை: ஆட்சியர்...
  9. திருவண்ணாமலை
    முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு
  10. நாமக்கல்
    சைபர் கிரைம் குற்றவாகளிடம் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க எஸ்.பி...