/* */

அதிமுக வேட்பாளர் அதிரடி பிரச்சாரம்

இந்த தேர்தல் தான் திமுகவிற்கு கடைசி தேர்தலாக இருக்கும் தேர்தல் பிரச்சாரத்தில் அதிமுக வேட்பாளர் அதிரடி பிரச்சாரம்

HIGHLIGHTS

அதிமுக வேட்பாளர் அதிரடி பிரச்சாரம்
X

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட கீழ்பாளுர், மேல்பாளுர், மட்டவெடடு உள்ளிட்ட பகுதிகளில் கலசப்பாக்கம் அதிமுக வேட்பாளர் பன்னீர் செல்வம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்து வாக்கு சேகரிப்பில் அதிமுக வேட்பாளர் பன்னீர் செல்வம் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு கேட்டார்.

மறைந்த ஜெயலலிதா அவர்கள் அளித்த வீட்டுக்கு 100 யூனிட் மின்சாரம் இலவசமாக அளிப்போம் என்று கூறி அதனை நிறைவேற்றியுள்ளதாகவும், இதன் மூலம் கோபாலபரத்தில் உள்ள கலைஞர் வீட்டுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் சொன்னபடி இந்த அதிமுக இயக்கம் 100 ஆண்டுகள் தமிழகத்தினை ஆளும் இயக்கமாக இருக்கும் என்றும், இந்த தேர்தல் தான் திமுகவிற்க்கு கடைசி தேர்தலாக இருக்கும் என்றும், பொது மக்கள் நீங்கள் திமுகவிற்க்கு சம்மட்டி அடி கொடுத்து விரட்ட வேண்டும் என்றும் அதிமுக வேட்பாளர் பன்னீர் செல்வம் பொது மக்களிடம் கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Updated On: 21 March 2021 4:34 AM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    மேலக்கால் கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் அவதி..!
  2. நாமக்கல்
    இப்படியும் ஒரு ஆச்சரியம்; ராசிபுரத்தில், பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண்...
  3. கோவை மாநகர்
    தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர்
  4. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வெயிட் லாஸ்... சூப்பர் ஈஸி டிப்ஸ்!
  5. லைஃப்ஸ்டைல்
    சிதறும் மனதைச் சீர் செய்யும் சில வழிகள்
  6. நாமக்கல்
    போலீசாரின் மிரட்டலுக்கு பயந்து செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை...
  7. திருமங்கலம்
    அலங்காநல்லூர் அருகே பேச்சியம்மன் ஆலயத்தில் மண்டல பூஜை..!
  8. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே காவல் ஆய்வாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளை..!
  9. இந்தியா
    பெரியவர்களுக்கான சிறைகளில் குழந்தைகள்..! அதிர்ச்சி அறிக்கை..!
  10. இந்தியா
    மோக வலையில் ஏவுகணை ரகசியம்: பாகிஸ்தான் சூழ்ச்சி தோல்வி