திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்றும் பூஜ்ஜியமானது கொரோனா தொற்று

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்றும் பூஜ்ஜியமானது கொரோனா தொற்று
X
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று முற்றிலுமாக கொரோனா தொற்று

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று கொரோனா தொற்று யாருக்கும் கண்டறியப்படவில்லை. இன்று கொரோனா தொற்றால் இன்று உயிரிழப்பு இல்லை.

இன்று ஒருவர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர்.

3 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்,

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி