திருவண்ணாமலை மாவட்டத்தில் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

X
By - S.R.V.Bala Reporter |3 March 2022 7:47 PM IST
திருவண்ணாமலை மாவட்டத்தில் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி, இன்று 11 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 3 ம் தேதி மட்டும் புதிதாக 2 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 11 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர்.
31 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Tags
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu