திருவண்ணாமலை மாவட்டத்தில் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

திருவண்ணாமலை மாவட்டத்தில் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
X
திருவண்ணாமலை மாவட்டத்தில் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி, இன்று 63 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் இரு மாதங்களில் முழுமையாக கட்டுப்பாடுக்குள் வந்துள்ளது . 20 ம் தேதி மட்டும் புதிதாக 14 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 63 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். 248 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி