திருவண்ணாமலை மாவட்டத்தில் 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

திருவண்ணாமலை மாவட்டத்தில் 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
X
திருவண்ணாமலை மாவட்டத்தில் 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதி, இன்று 95 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்

திருவண்ணாமலையில் கொரோனா பரவல் வேகமாக குறைந்து வருகிறது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 13 ம் தேதி மட்டும் புதிதாக 28 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 95 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 610 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story
ai marketing future