திருவண்ணாமலை மாவட்டத்தில் 119 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

X
By - S.R.V.Bala Reporter |5 Feb 2022 7:43 PM IST
திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வந்த நிலையில் தற்போது குறையத் தொடங்கியுள்ளது
திருவண்ணாமலை மாவட்டத்தில் 5 ம் தேதி மட்டும் புதிதாக 119 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 442 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 2758 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Tags
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu