திருவண்ணாமலை மாவட்டத்தில் 158 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

X
By - S.R.V.Bala Reporter |4 Feb 2022 10:00 PM IST
திருவண்ணாமலை மாவட்டத்தில் 158 பேருக்கு கொரோனா தொற்று உறுதி, இன்று 385 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 ம் தேதி மட்டும் புதிதாக 158 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 385 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 3075 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Tags
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu