திருவண்ணாமலை மாவட்டத்தில் 433 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

திருவண்ணாமலை மாவட்டத்தில் 433 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
X
திருவண்ணாமலை மாவட்டத்தில் 433 பேருக்கு கொரோனா தொற்று உறுதி, இன்று 436 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 30 ம் தேதி மட்டும் புதிதாக 433 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 436 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 4067 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story
ai healthcare products