திருவண்ணாமலை மாவட்டத்தில் 534 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

திருவண்ணாமலை மாவட்டத்தில் 534 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
X
திருவண்ணாமலை மாவட்டத்தில் 534 பேருக்கு கொரோனா தொற்று உறுதி, இன்று 406 பேர் குணமடைந்து வீடு திருமபியுள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 24 ம் தேதி மட்டும் புதிதாக 534 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 406 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 3268 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story
ai in future agriculture