திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
X
திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி , 43 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 1 ம் தேதி மட்டும் புதிதாக 8 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 8 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 43 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story
உங்கள் வீட்டு CCTV-ல் AI மாஜிக்: திருடன் வந்தா உடனே அலர்ட்! தமிழ்நாட்டில் என்ன நடக்குது?