/* */

திருவண்ணாமலை மாவட்டத்தில் 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

திருவண்ணாமலை மாவட்டத்தில் 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார துறை தெரிவித்துள்ளது

HIGHLIGHTS

திருவண்ணாமலை மாவட்டத்தில் 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
X

திருவண்ணாமலை மாவட்டத்தில் 20ம் தேதி மட்டும் புதிதாக 39 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 41 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். 293 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Updated On: 20 Sep 2021 2:28 PM GMT

Related News