/* */

தள்ளுவண்டி கடைகள் மாற்றம்

செங்கம் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே இருந்த தள்ளுவண்டி கடைகள் பழைய பேருந்து நிலையம் அருகில் மாற்றம் செய்யப்படுள்ளது.

HIGHLIGHTS

தள்ளுவண்டி கடைகள் மாற்றம்
X

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் செயல்பட்டுவந்த தள்ளுவண்டி கடைகளால் பொதுமக்களின் கூட்டம் சமூக இடைவெளியின்றி அதிக அளவில் காணப் பட்டது. இதனால் அதிகாரிகள் அங்கிருந்த கடைகளை செங்கம் பேருந்து நிலையத்தில் இயங்க அனுமதித்து உத்தரவிட்டனர்.

இதனால் அந்த பகுதியில் கூட்ட நெரிசல் குறைந்தது. மேலும் செங்கம் பேருந்து நிலையத்தில் சமூக இடைவெளியுடன் பொதுமக்கள் நின்று பொருட்களை வாங்கும் வகையில் வட்டம் வரையப்பட்டு நோய்த்தொற்று பரவாமல் பாதுகாப்புடன் பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்கி செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுத்ததால் பொதுமக்கள் நிம்மதியடைந்தனர்.

Updated On: 19 May 2021 6:09 AM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    மேலக்கால் கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் அவதி..!
  2. நாமக்கல்
    இப்படியும் ஒரு ஆச்சரியம்; ராசிபுரத்தில், பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண்...
  3. கோவை மாநகர்
    தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர்
  4. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வெயிட் லாஸ்... சூப்பர் ஈஸி டிப்ஸ்!
  5. லைஃப்ஸ்டைல்
    சிதறும் மனதைச் சீர் செய்யும் சில வழிகள்
  6. நாமக்கல்
    போலீசாரின் மிரட்டலுக்கு பயந்து செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை...
  7. திருமங்கலம்
    அலங்காநல்லூர் அருகே பேச்சியம்மன் ஆலயத்தில் மண்டல பூஜை..!
  8. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே காவல் ஆய்வாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளை..!
  9. இந்தியா
    பெரியவர்களுக்கான சிறைகளில் குழந்தைகள்..! அதிர்ச்சி அறிக்கை..!
  10. இந்தியா
    மோக வலையில் ஏவுகணை ரகசியம்: பாகிஸ்தான் சூழ்ச்சி தோல்வி