/* */

திருவண்ணாமலை மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள் தேர்வு

திருவண்ணாமலை நகர மன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்மலா கார்த்தி வேல்மாறன், அமைச்சர் எ. வ. வேலுவிற்கு வெள்ளிவேல் வழங்கி ஆசி பெற்றார்

HIGHLIGHTS

திருவண்ணாமலை மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள் தேர்வு
X

அமைச்சர் எ. வ. வேலுவிற்கு வெள்ளிவேல் வழங்கிய  திருவண்ணாமலை நகர மன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்மலா கார்த்தி வேல்மாறன்

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகராட்சி தலைவருக்கான தேர்தல் வந்தவாசி நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் திமுக சார்பில் 10வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் ஜலால் , அதிமுக சார்பில் 24வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் அம்பிகா ஆகியோர் போட்டியிட்டனர்.

இதில் மொத்தமுள்ள இருபத்திநான்கு வாக்குகளில் திமுகவை சேர்ந்த ஜலால் 18 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார் அம்பிகா 6 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். வெற்றி பெற்ற ஜலால் அவர்கள் வந்தவாசி நகர மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆரணி நகராட்சி தலைவராக ஏசி மணி 20 வாக்குகள் பெற்று தேர்ந்தெடுக்கப்பட்டார்.

போளூர் பேரூராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு திமுக சார்பில் ராணி சண்முகம் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சேத்துப்பட்டு பேரூராட்சி தலைவர் கானா சுதா முருகன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

பெரணமல்லூர் பேரூராட்சி தலைவராக வேணி ஏழுமலை போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கலசப்பாக்கம் தொகுதி புதுப்பாளையம் பேரூராட்சியில் செல்வபாரதி 13 வாக்குகள் பெற்று பேரூராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Updated On: 4 March 2022 6:55 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  2. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் முத்தாலம்மன் கோயில் கூழ் வார்த்தல் திருவிழா
  3. நாமக்கல்
    தனியார் ரிசார்ட் வாடிக்கையாளருக்கு 10 ஆண்டுகள் கட்டணமின்றி அறை வழங்க...
  4. ஈரோடு
    அந்தியூர் அருகே தோட்டத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை
  5. திருவண்ணாமலை
    கோடை வெப்பத்தை எதிர்கொள்ள காவல்துறையினருக்கு சன் கிளாஸ்
  6. நாமக்கல்
    நாமக்கல் மாவட்ட கூட்டுறவுத்துறை அலுவலர்கள் ரத்ததானம் வழங்கல்
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. நாமக்கல்
    சூறாவளிக்காற்றால் மின்கம்பம் முறிந்தது; இருளில் மூழ்கிய கிராமம்
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்ட அரசு ஐடிஐக்களில் சேர ஜூன் 7ம் தேதிக்குள்...
  10. வந்தவாசி
    தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நீர் மோர் பந்தல்