/* */

நீர்மூழ்கி மோட்டார் திருடிய வாலிபர்கள் பிடிபட்டனர்

ஆரணியில் நீர்மூழ்கி மோட்டார் திருடிய வாலிபர்கள் கையும், களவுமாக பிடிபட்டனர்.

HIGHLIGHTS

நீர்மூழ்கி மோட்டார் திருடிய வாலிபர்கள் பிடிபட்டனர்
X

ஆரணியை அடுத்த கொசப்பாளையம் பெரிய சாயக்காரத் தெருவை சேர்ந்தவர் ஏ.எம்.ரஞ்சித். தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர். இவரது வீட்டின் பின்பகுதியில் திறந்தவெளியில் உள்ள ஆழ்துளை கிணற்றில் இருந்த நீர்மூழ்கி மோட்டாரை 2 வாலிபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

அப்போது அந்த வீட்டில் வேலை செய்யும் சித்தேரி கிராமத்தை சேர்ந்த பக்தன் என்பவர் அவர்களை பிடித்து, இதுகுறித்து ஆரணி டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் காவல் துணை ஆய்வாளர் பிடிபட்ட 2 பேரிடம் விசாரணை நடத்தினார்.

விசாரணையில் அவர்கள் ஆரணி அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த ஜீவா (வயது 21), கொசப்பாளையம் தர்மராஜா கோவில் தெருவை சேர்ந்த தியாகராஜன் (19) என்பது தெரியவந்தது. அவர்களை கைது செய்து மோட்டாரை பறிமுதல் செய்தனர்.

Updated On: 12 Jan 2022 10:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  3. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  4. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  6. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க
  7. கோவை மாநகர்
    கோவை மாநகரில் ஒரு மணி நேரம் கனமழை ; மக்கள் மகிழ்ச்சி
  8. நாமக்கல்
    வெண்ணந்தூரில் தனி செயலாளரின் தந்தையின் படத்திற்கு முதல்வர் மாலை...
  9. லைஃப்ஸ்டைல்
    கிரடிட் கார்டு பயன்பாட்டில் இவ்வளவு நன்மைகளா?
  10. லைஃப்ஸ்டைல்
    தலைமுடி வளர்ச்சிக்கு இனிமேல் முட்டையை பயன்படுத்துங்க!