/* */

மத்திய அரசை கண்டித்து ஜவுளி உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு

ஜிஎஸ்டி வரியை நீக்கக் கோரி மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்க கூட்டத்தில் முடிவு

HIGHLIGHTS

மத்திய அரசை கண்டித்து ஜவுளி உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு
X

ஆரணி பட்டு ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்க கூட்டம் 

ஆரணி பட்டு ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் கூட்டம் அதன் தலைவர் குரு ராஜா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கச்சா பட்டு ஜரிகை விலை ஏற்றத்தின் காரணமாகவும் கைத்தறி பட்டு சேலை உற்பத்தி தயாரிப்பு பட்டு சேலை ரகத்துக்கு ஏற்றவாறு ரூபாய் 500 முதல் 1500 வரை விலையை உயர்த்திக் கொள்வது என தீர்மானிக்கப்பட்டது.

மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி கைத்தறி தொழிலுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தி வருவதால், ஜிஎஸ்டி வரியை நீக்கக் கோரி வருகின்ற 7ம் தேதி ஆரணி தலைமை தபால் நிலையம் முன்பு மத்திய அரசுக்கு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இக்கூட்டத்தில் ஏராளமான ஜவுளி உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 1 Dec 2021 7:57 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    வணிகமயமான வீரபாண்டி திருவிழா! நெருக்கடியில் தவிக்கும் பக்தர்கள்
  2. தேனி
    தேனியில் 6வது நாளாக மழை! வீரபாண்டியில் வானில் வர்ணஜாலம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. ஈரோடு
    கடம்பூர் வனத்தில் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்ற பெண் யானை...
  8. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் கொட்டிய கோடை மழை: ஒரே நாளில் 94.3 மி.மீ பதிவு
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் தூய்மை பணியில் ஈடுபட்ட அமைச்சர்