/* */

மகா தீபம்: மாவட்ட எல்லையில் போலீசார் தீவிர கண்காணிப்பு

திருவண்ணாமலை தீபத் திருவிழாவை முன்னிட்டு மாவட்ட எல்லையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

HIGHLIGHTS

மகா தீபம்: மாவட்ட எல்லையில் போலீசார் தீவிர கண்காணிப்பு
X

திருவண்ணாமலை எல்லையில் காவல்துறையினர் சோதனை

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நாளை மகா தீப பெருவிழா நடைபெறுகிறது , இதன் காரணமாக திருவண்ணாமலை நகருக்குள் வெளியூரில் இருந்து வரும் வாகனங்களுக்கும் பக்தர்களுக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது .இதையொட்டி மாவட்ட எல்லையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் .

மாவட்ட எல்லையான கண்ணமங்கலத்தில் இன்ஸ்பெக்டர் சாலமன் ராஜா தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தீபத் திருவிழாவுக்கு வரும் வாகனங்களை மாவட்ட எல்லையிலேயே தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி வைத்தனர்.

அதேபோல் மாவட்டத்தின் அனைத்து எல்லைகளிலும் தீவிர கண்காணிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Updated On: 18 Nov 2021 7:27 AM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்ப பயன்பாடு இரட்டிப்பு வளர்ச்சி..!
  2. தொழில்நுட்பம்
    சூரியனில் ஏற்பட்ட மாபெரும் வெடிப்பை படம் பிடித்த நாசா
  3. ஈரோடு
    ஈரோட்டில் ஸ்வீட் கடையில் கஞ்சா சாக்லேட் விற்ற முதியவர் கைது
  4. அரசியல்
    மோடியை பார்த்து நடுங்கும் சீனா, செய்யும் குழப்பங்கள்..!?
  5. மேலூர்
    மதுரை,சுபிக்சம் மருத்துவமனையில், மருத்துவ விழிப்புணர்வு முகாம்..!
  6. மேலூர்
    மதுரை கோயில்களில் பஞ்சமி வராகியம்மன் சிறப்பு பூஜை..!
  7. திருவண்ணாமலை
    விபத்தில் சிக்கியது அமைச்சர் எ.வ. வேலுவின் மகன் கம்பன் சென்ற கார்
  8. தேனி
    முல்லைப்பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் தேக்கினால் மட்டுமே....??
  9. க்ரைம்
    பிரபல யூடியுபர் சவுக்கு சங்கர் மீது பாய்ந்தது குண்டர் தடுப்பு சட்டம்
  10. லைஃப்ஸ்டைல்
    முதல்ல குழந்தை மனசை புரிஞ்சிக்குங்க..! குழந்தை வளர்ப்பு டிப்ஸ்..!