/* */

ஆரணி காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு

ஆரணி காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் இன்று ஆய்வு மேற்கொண்டார்

HIGHLIGHTS

ஆரணி காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு
X

ஆரணி காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு மேற்கொண்டார்

திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார், இன்று ஆரணி நகர காவல் நிலைய வளாகத்தில் நிறுவப்பட்டிருந்த தேசப்பிதா மகாத்மா காந்தியடிகளின் திருவுருவச் சிலையை திறந்து வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மேலும் ஆரணி உட்கோட்டத்திற்க்குட்பட்ட ஆரணி நகர காவல் நிலையம், ஆரணி கிராமிய காவல் நிலையம் மற்றும் களம்பூர் காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு மூன்று காவல் நிலைய வளாகத்திலும் மரக்கன்றுகளை நட்டு வைத்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இந்நிகழ்வில் ஆரணி துணை காவல் கண்காணிப்பாளர் கோட்டீஸ்வரன் மற்றும் காவல் துறையினர் உடனிருந்தனர்.

Updated On: 28 Dec 2021 1:31 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?