/* */

ஆரணி மிலிட்டரி கேன்டீனில் காற்றில் பறந்த சமூக இடைவெளி

பொருட்களை வாங்க மிலிட்டரி கேன்டீன் உள்ளே செல்வதற்காக முன்னாள் ராணுவத்தினர் சமூக இடைவெளியின்றி குவிந்தனர் .

HIGHLIGHTS

ஆரணி மிலிட்டரி கேன்டீனில் காற்றில் பறந்த சமூக இடைவெளி
X

ஆரணி மிலிட்டரி கேன்டீனில் காற்றில் பறந்த சமூக இடைவெளி

ஆரணியில் முன்னாள் ராணுவத்தினர் பொருட்களை வாங்க மிலிட்டரி கேன்டீன் அமைந்துள்ளது. அங்கு மாதத்திற்கு இரண்டு நாட்கள் மட்டும் பொருட்கள் வழங்கப்படுவதால், பொருட்களை வாங்க மிலிட்டரி கேன்டீன் உள்ளே செல்வதற்காக முன்னாள் ராணுவத்தினர் குவிந்தனர்.

முன்னாள் இராணுவத்தினரே சுய கட்டுப்பாடு இல்லாமல், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் ஒருவரோடு ஒருவர் முண்டியடித்துக்கொண்டு இருந்தது பார்ப்பவர்கள் மத்தியில் சங்கடத்தை ஏற்படுத்தியது.

Updated On: 25 Jun 2021 8:21 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க உடனடி நடவடிக்கை: அதிகாரிகளுக்கு...
  2. நாமக்கல்
    ராசிபுரத்தில் தெருநாய்கள் கடித்ததில் 3 சிறுவர்கள் காயம்:...
  3. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சாலை சீரமைக்கக்கோரி கிராம மக்கள் போராட்டம்
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. குமாரபாளையம்
    மாரியம்மன் திருவிழாவில் அக்னி சட்டி ஏந்தி வேண்டுதல் நிறைவேற்றிய...
  6. திருவண்ணாமலை
    அட்சய திருதியை அன்று பல்லியை பார்த்தாலே போதுமாம்
  7. ஈரோடு
    கடம்பூர் அருகே சாலையின் குறுக்கே விழுந்த மூங்கில்களால் போக்குவரத்து...
  8. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  9. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  10. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?