/* */

ஆரணி ஜெயின் கோவிலில் ஷேத்திர பாலகர் ஸ்தாபன விழா

ஆரணி சமணர் கோயிலில் ஷேத்திர பாலகர் ஸ்தாபன விழா நடைபெற்றது.

HIGHLIGHTS

ஆரணி ஜெயின் கோவிலில் ஷேத்திர பாலகர் ஸ்தாபன விழா
X

ஷேத்திர பாலகர்  ஸ்தாபன விழா நடைபெற்றது.

ஆரணி பாளையம் தர்மராஜா கோவில் தெருவில் சமணர்களின் கோவிலான ஸ்ரீ ரிஷப தீர்த்தங்கரர் கோவில் உள்ளது. இக்கோயிலில் ஸ்ரீ அபராஜித ஷேத்திர பாலகர் சுவாமி ஸ்தாபன விழா நடைபெற்றது.

நிகழ்ச்சியையொட்டி 108 கலசங்களை வைத்து நித்திய பூஜையும், பக்தாமர விதானமும் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில் லட்சுமி சேனா பட்டாரக பட்டாச்சாரியா இளைய சுவாமிகள் பத்மராஜ் முன்னிலையில் ஸ்தாபன விழா நடைபெற்றது பின்னர் சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர், மகளிர் மன்றம், இளைஞர்கள், ஜெயின் சமூக மக்கள் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

Updated On: 11 Jun 2022 7:06 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு...
  3. செய்யாறு
    மணல் கடத்தலை தடுக்க கண்காணிப்பு குழுக்கள்: கோட்டாட்சியர் அறிவிப்பு
  4. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...
  6. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  7. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  9. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  10. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?