/* */

ஆரணியில் மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்

ஆரணியில் வருவாய்த்துறையினர் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த போது மணல் கடத்திய டிராக்டரைபறிமுதல் செய்தனர்

HIGHLIGHTS

ஆரணியில்  மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்
X

மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்

ஆரணி தாசில்தார் க.பெருமாள், வருவாய் ஆய்வாளர் வேலுமணி, கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய்த்துறையினர் கூட்டாக இன்று காலை ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.

ஆரணி வி.ஏ.கே. நகர் பகுதியில் செல்லும்போது அந்த வழியாக எதிரே ஒருவர் டிராக்டரில் மணல் ஏற்றி வந்தது தெரிந்தது. டிரைவர் அதிகாரிகளை கண்டதும் டிராக்டரை நடு வழியிலேயே நிறுத்திவிட்டு தப்பியோடி விட்டார்.

மணலுடன் டிராக்டரை அதிகாரிகள் பறிமுதல் செய்து ஆரணி டவுன் போலீசில் ஒப்படைத்தனர். ஆரணி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதற்கு பதிவெண் இல்லாததால் யாருடைய டிராக்டர் எனப் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 7 May 2022 1:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அடிக்கடி முகத்தில் சவரம் செய்தால் முடி அடர்த்தியாக வளருமா?
  2. உலகம்
    உலகில் அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் வசிக்கும் நாடுகள் குறித்து...
  3. லைஃப்ஸ்டைல்
    ராகி தோசை மற்றும் தேங்காய் சட்னி செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    கருவுற்ற தாய்மார்களுக்கு ஏற்படும் தைராய்டு பிரச்னைகளை தடுப்பது...
  5. மேட்டுப்பாளையம்
    மேட்டுப்பாளையத்தில் 1.15 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. தொழில்நுட்பம்
    ஏலியன் நாகரிக அறிகுறிகளைக் காட்டும் 7 நட்சத்திரங்களை கண்டறிந்த...
  7. லைஃப்ஸ்டைல்
    வண்ண வண்ணமாக அரிசி..! எது ஆரோக்யம்..?
  8. கோவை மாநகர்
    சட்டமன்றத் தேர்தல் கூட்டணியை காங்கிரஸ் தலைமை தான் முடிவு செய்யும் :...
  9. லைஃப்ஸ்டைல்
    வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் சத்தான பானங்கள் பற்றித் தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    குளிர்சாதன பெட்டியில்(Fridge) வைக்கக்கூடாத பழங்கள்..!