/* */

சேத்துப்பட்டு வந்தவாசி சாலையில் திடீர் பள்ளம்

வந்தவாசி சாலையில் தனியார் கேபிள் பராமரிப்பு பணிக்காக தோண்டிய பள்ளத்தை சரியாக மூடாததால் மழைநீர் தேங்கி பள்ளம் உருவாகியுள்ளது.

HIGHLIGHTS

சேத்துப்பட்டு வந்தவாசி சாலையில் திடீர் பள்ளம்
X

தனியார் கேபிள் பராமரிப்பு பணிக்காக தோண்டிய பள்ளத்தை சரியாக மூடாததால் மழைநீர் தேங்கி பள்ளம் உருவாகியுள்ளது

சேத்துப்பட்டு வந்தவாசி சாலையில் தனியார் கேபிள் பராமரிப்பு பணிக்காக பள்ளம் தோண்டி கேபிள் ஒயர் பதிக்கும் பணிகளில் ஈடுபட்டனர். பணிகளை முடித்த பின்பு அந்தப் பள்ளங்களை சரியாக மண் போட்டு மூடாமல் சென்றுவிட்டனர்.

நேற்று இரவு பெய்த கனமழையின் காரணமாக மண் சரிந்து, பள்ளங்கள் முழுவதும் நீர் நிரம்பி உள்ளது. அந்த சாலையை பயன்படுத்த முடியாத அளவிற்கு நீர் தேங்கியுள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் ஊராட்சி அலுவலரிடம் புகார் தெரிவித்தனர். அதற்கு அதிகாரிகள் சம்பந்தப்பட்ட தனியார் கேபிள் உரிமையாளரிடம் விளக்கம் கேட்டு நாளைக்குள் சரி செய்யப்படும் என தெரிவித்தனர்.

Updated On: 1 July 2021 6:33 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
  3. திருவண்ணாமலை
    மாவட்ட அளவில் ஒப்பந்ததாரராக பதிவு செய்யும் முறைகள்: கலெக்டர் தகவல்
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை: செல்வப்பெருந்தகை...
  5. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  10. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...