/* */

ஆரணி நகர் மன்ற உறுப்பினர்களுடன் போலீசார் கலந்தாய்வு கூட்டம்

ஆரணியில் நகரமன்ற உறுப்பினர்களுடன் போலீசார் கலந்தாய்வு கூட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

ஆரணி நகர் மன்ற உறுப்பினர்களுடன் போலீசார் கலந்தாய்வு கூட்டம்
X

நகரமன்ற உறுப்பினர்களுடன் போலீசார் கலந்தாய்வு கூட்டம் நடத்தினர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகர காவல் நிலையத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரேசன் தலைமையில் ஆரணி நகரசபை உறுப்பினர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் நகரில் உள்ள 33 வார்டுகளிலும் அதிநவீன கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்தில் பஸ் நிலையங்களில் பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்களை கேலி செய்யும் சம்பவம் நடைபெறுகிறது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அருணகிரி சத்திரம் பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும்.

பழைய பஸ் நிலையம் அருகே சாலையின் மத்தியில் போடப்பட்டுள்ள பேரிக்காடு அகற்றி போக்குவரத்து வசதி மேம்படுத்திட வேண்டும்என நகரசபை உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர்.

இதற்கு உடனடியாக தீர்வு காண்பதாக போலீசார் பதிலளித்தனர்.

Updated On: 29 March 2022 7:02 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு