/* */

ஆரணி அருகே பையூர் கிராம கடைகளில் போலீசார் திடீர் சோதனை

ஆரணி அருகே பையூரில் புகையிலை பொருட்கள் விற்கப்படுகிறதா என கடைகளில் போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

ஆரணி அருகே பையூர் கிராம கடைகளில் போலீசார் திடீர் சோதனை
X

கடைகளில் சோதனையில் ஈடுபட்ட போலீசார்.

ஆரணி அடுத்த பையூர் ஊராட்சியில் உள்ள பெட்டி கடைகளிலும் மளிகை கடைகளிலும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், ஆன்ஸ், குட்கா உள்ளிட்ட பொருட்கள் விற்கப்படுகிறதா என ஆரணி டிஎஸ்பி ரவிச்சந்திரன் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் ஆய்வு நடத்தினர்.

மேலும் ஒவ்வொரு கடைகளில் முன்பாகவும் அறிவிப்பு நோட்டீசுகளும் ஒட்டப்பட்டன, எங்கேனும் புகையிலை விற்கப்படுவது தெரிய வந்தால் உடனடியாக வாட்ஸாப் மூலம் புகார் தெரிவிக்கலாம் என அறிவிப்பு நோட்டீசுகளும் ஒட்டப்பட்டன.

Updated On: 26 Aug 2022 10:32 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  2. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  3. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  4. நாமக்கல்
    ப.வேலூர் தர்காவில் மழைவேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை
  5. நாமக்கல்
    பரமத்தி அருகே குடும்ப பிரச்சினையால் கட்டிட மேஸ்திரி தூக்கிட்டு ...
  6. உலகம்
    பூமி தன்னை பார்த்துக் கொள்ளும் ; மனிதனே உன்னை பார்த்துக்கொள்..!
  7. நாமக்கல்
    ப.வேலூரில் போலீசாருக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி முகாம்..!
  8. க்ரைம்
    பொன்னேரி அருகே வீட்டின் முன் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்...
  9. நாமக்கல்
    பச்சைமலை பகுதியில் நடைபெற்ற உழவாரப்பணியில் பங்கேற்ற சிவனடியார்கள்
  10. ஆன்மீகம்
    மர்ம நிழல்! விஞ்ஞானம் தோற்றது எப்படி? மெய்ஞானத்தால் அறிவியல் வளர்த்த...