ஆரணியில் நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாம்

ஆரணியில் நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாம்
X

ஆரணியில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது.

ஆரணியில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது.

தமிழ்நாடு மாநில ஊரக வளர்ச்சி வாழ்வாதார இயக்கம் மற்றும் மகளிர் திட்டம் சார்பில் ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வேலை வாய்ப்பு முகாம் உதவி திட்ட அலுவலர் சந்திரகுமார் தலைமையில் நடந்தது. இதில் 20-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டு நேர்முக தேர்வு நடத்தியது. முகாமில் வட்டார மேலாளர்கள் பன்னீர், திலகவதி, மஞ்சுளா மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள், மகளிர் திட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். ஆரணி, செய்யாறு, வந்தவாசி பகுதியிலிருந்து 100 க்கும் அதிகமானோர் இம்முகாமில் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
how ai is used in education