செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் புகைப்பட கண்காட்சி

செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் புகைப்பட கண்காட்சி
X

செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் அமைக்கப்பட்ட புகைப்பட கண்காட்சி

வண்ணாங்குளம் ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் புகைப்பட கண்காட்சி

திருவண்ணாமலை மாவட்டம், மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றியம், வண்ணாங்குளம் ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் தமிழக அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்த புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது.

புகைப்பட கண்காட்சியை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.

Tags

Next Story
ai based agriculture in india