/* */

பஞ்சாயத்து நீர்தொட்டி ஆபரேட்டர் மர்ம மரணம்

சங்கீத வாடி கிராமத்தைச் சேர்ந்த பஞ்சாயத்து நீர்தொட்டி ஆபரேட்டர், காயங்களுடன் இறந்த நிலையில் கண்டெடுப்பு

HIGHLIGHTS

பஞ்சாயத்து நீர்தொட்டி ஆபரேட்டர் மர்ம மரணம்
X

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தாலுகா சங்கீத வாடி கிராமத்தைச் சேர்ந்த 36 வயதான விஜி தனது தாயாருடன் தனியாக வசித்து வருகிறார். இவர் அதே கிராமத்தில் உள்ள பஞ்சாயத்தில் நீர்நிலை தொட்டி ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், குடிநீர் தொட்டி மோட்டாரை இயக்கி விட்டு வருவதாக வீட்டில் சொல்லிவிட்டு சென்றவர் திரும்பி வராததால், விஜியின் குடும்பத்தினர் அக்கம்பக்கத்தில் தேடினர். அப்போது லாடவரம் பெருமாள் சாலையில், விவசாய நிலத்தின் அருகில் காயங்களுடன் இறந்த நிலையில் இருந்ததாக சொல்லப்படுகிறது.

தகவல் அறிந்து வந்த போலீசார் விஜியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.விஜியின் மரணம் குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 26 April 2021 5:15 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    அன்பிற்கும் அமைதிக்கும் வழிவகுக்கும் ரமலான்
  2. வீடியோ
    😭தேம்பி தேம்பி அழுத பள்ளி மாணவி | | ஆறுதல் சொன்ன Annamalai |...
  3. வீடியோ
    DMK-வில் புல்லுருவிகளை களையெடுக்க மீண்டும் இறக்கப்படுகிறார் Prashant...
  4. லைஃப்ஸ்டைல்
    ‘இன்று போல் என்றும் வாழ்க’ - 25வது திருமண ஆண்டு வாழ்த்துகள்
  5. லைஃப்ஸ்டைல்
    அண்ணா அண்ணிக்கு அன்பு நிறைந்த திருமண நாள் வாழ்த்துகள்...!
  6. ஆன்மீகம்
    தமிழில் நட்சத்திர பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  7. ஆன்மீகம்
    ஈகைப் பெருநாளின் சிறப்புகளும் வாழ்த்து மொழிகளும்
  8. அரசியல்
    பாஜகவுடன் சேர்வது தற்கொலைக்கு சமம் என்ற தினகரன் இப்ப ஏன் கூட்டணி...
  9. சோழவந்தான்
    சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் தேரில் பொம்மைகள் கண் திறப்பு
  10. இராஜபாளையம்
    தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி ஆலய வைகாசி விசாக திருவிழா